பிரதமர் அலுவலகம்

தில்லி, அலிபூரில் ஏற்பட்ட விபத்து குறித்து பிரதமர் வேதனை

Posted On: 15 JUL 2022 4:19PM by PIB Chennai

தில்லி, அலிபூர் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“தில்லி அலிபூரில் ஏற்பட்ட விபத்து வேதனை அளிக்கிறது. எனது சிந்தனைகள், தங்களது உற்றாரை இழந்தவர்கள் மீது உள்ளது.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.”

***************



(Release ID: 1841834) Visitor Counter : 133