பிரதமர் அலுவலகம்
கர்ச்சி பூஜையின் தொடக்கத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
07 JUL 2022 11:08AM by PIB Chennai
கர்ச்சி பூஜை தொடங்கியிருப்பதை அடுத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“கர்ச்சி பூஜையின் தொடக்கத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகள். 14 தெய்வங்களின் ஆசிகள் எப்போதும் நமக்கு கிடைக்கட்டும். ஒவ்வொருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வெற்றியும், வளமும் பெறட்டும்”.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1839777)
வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam