பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்கள் குழுவுடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 17 MAY 2022 8:56AM by PIB Chennai

உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்கள் குழுவுடன்  பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். நல்லாட்சியை மேம்படுத்துவது மற்றும் மக்களுக்குஎளிதான வாழ்க்கையை' ஏற்படுத்தித் தருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்கள் குழுவுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தினேன். நல்லாட்சியை மேம்படுத்துவது மற்றும் மக்களுக்குஎளிதான வாழ்க்கையைஏற்படுத்தித் தருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.”

***************


(Release ID: 1826058)