பிரதமர் அலுவலகம்
கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2022 8:57AM by PIB Chennai
கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இது குறித்த ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அவரது உறுதியான செயல்பாடுகள் நம்மை ஊக்குவிக்கிறது”
***
(வெளியீட்டு அடையாள எண்: 1823878)
வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam