பிரதமர் அலுவலகம்
அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜம்மு-காஷ்மீரின் முயற்சியைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
22 MAR 2022 8:46PM by PIB Chennai
அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜம்மு-காஷ்மீரின் முயற்சியைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் திரு.மனோஜ் சின்ஹா அனுப்பிய டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தி.
“ஜம்மு-காஷ்மீருக்கு அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கான முன்மாதிரி முயற்சிகள். மேலும் மக்களுக்கு மகத்தான வாய்ப்புகளை உறுதி செய்யுங்கள்.”
***
(Release ID: 1808626)
Visitor Counter : 176
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada