பிரதமர் அலுவலகம்

இந்தியா – பங்களாதேஷ் நட்புறவின் 50 ஆண்டுகால அடித்தளத்தை நாம் கூட்டாக நினைவுகூர்ந்து கொண்டாடுவோம்: பிரதமர்

Posted On: 06 DEC 2021 11:19AM by PIB Chennai

இந்தியாபங்களாதேஷ் நட்புறவின் 50 ஆண்டுகால அடித்தளத்தை நாம் கூட்டாக நினைவுகூர்ந்து  கொண்டாடுவோம் என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

இன்று இந்தியா பங்களாதேஷ் நட்பு தினத்தை கொண்டாடுகிறோம்.  50 ஆண்டு கால நட்புறவின் அடித்தளத்தை நாம் கூட்டாக நினைவுகூர்ந்து கொண்டாடுவோம். நமது நட்புறவை மேலும் விரிவுபடுத்தி, வலுப்படுத்த, பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுடன் தொடர்ந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்என்று தெரிவித்துள்ளார்.

***********



(Release ID: 1778399) Visitor Counter : 208