பிரதமர் அலுவலகம்
இந்தியா – பங்களாதேஷ் நட்புறவின் 50 ஆண்டுகால அடித்தளத்தை நாம் கூட்டாக நினைவுகூர்ந்து கொண்டாடுவோம்: பிரதமர்
Posted On:
06 DEC 2021 11:19AM by PIB Chennai
இந்தியா – பங்களாதேஷ் நட்புறவின் 50 ஆண்டுகால அடித்தளத்தை நாம் கூட்டாக நினைவுகூர்ந்து கொண்டாடுவோம் என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“இன்று இந்தியா – பங்களாதேஷ் நட்பு தினத்தை கொண்டாடுகிறோம். 50 ஆண்டு கால நட்புறவின் அடித்தளத்தை நாம் கூட்டாக நினைவுகூர்ந்து கொண்டாடுவோம். நமது நட்புறவை மேலும் விரிவுபடுத்தி, வலுப்படுத்த, பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுடன் தொடர்ந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
***********
(Release ID: 1778399)
Visitor Counter : 208
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam