பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெல்கிரேடில் நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற ஷிவானி, அஞ்சு, திவ்யா, ராதிகா மற்றும் நிஷா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 10 NOV 2021 2:40PM by PIB Chennai

பெல்கிரேடில் நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள்  வென்ற ஷிவானி, அஞ்சு, திவ்யா, ராதிகா மற்றும் நிஷா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் கூறியிருப்பதாவது:  

‘‘ பெல்கிரேடில் நடந்த மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள்  வென்றதற்காக ஷிவானி, அஞ்சு, திவ்யா, ராதிகா மற்றும் நிஷா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்இவர்களின் செயல்பாடு சிறப்பானது மற்றும் நாடு முழுவதும் மல்யுத்தம் மேலும் பிரபலமடைவதற்கு பங்களிப்பை வழங்கும்.’’

***


(रिलीज़ आईडी: 1770542) आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam