பிரதமர் அலுவலகம்

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மூன்றாண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் பாராட்டு

Posted On: 23 SEP 2021 4:15PM by PIB Chennai

உலகின் மாபெரும் சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், மூன்றாண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இத்திட்டத்தை பாராட்டியுள்ளார்.

மைகவ் இந்தியா-விற்கு அவர் அளித்துள்ள பதிலில்,

சுகாதாரத்தின் முக்கியத்துவம், கடந்த ஆண்டில் மேலும் தெளிவாக உணரப்பட்டுள்ளது.

நமது மக்களுக்கு உயர் தரமான மற்றும் குறைந்த விலையில் மருத்துவ சேவையை வழங்குவதில் உறுதி பூண்டுள்ளோம். இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது”, என்று குறிப்பிட்டுள்ளார்.

*****



(Release ID: 1757309) Visitor Counter : 220