பிரதமர் அலுவலகம்
திரு அம்ருத்பாய் கடிவாலாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
12 JUN 2021 7:19PM by PIB Chennai
திரு அம்ருத்பாய் கடிவாலாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ஆர் எஸ் எஸ்-ன் குஜராத் பிராந்திய தலைவரான திரு அம்ருத்பாய் கடிவாலாவின் மறைவால் துயருற்றேன். அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக் கூறப்படும். அவரது ஆத்மா சாந்தியடைய மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்... ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
-----
(Release ID: 1726633)
Visitor Counter : 195
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam