பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 நிலவரத்தை ஆய்வு செய்யும் உயர்நிலை கூட்டம் காரணமாக மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்தார் பிரதமர்

Posted On: 22 APR 2021 5:39PM by PIB Chennai

கொவிட்-19 நிலவரத்தை ஆய்வு செய்யும், உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் நாளை தலைமை தாங்குகிறார்.

இது குறித்து சுட்டுரையில் தகவல் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, ‘‘நாளை, கொவிட்-19 நிலவரத்தை ஆய்வு செய்ய உயர்நிலை கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறேன். அதன் காரணமாக, மேற்கு வங்கம் செல்லவில்லை..’’ என தெரிவித்துள்ளார்.

*****************



(Release ID: 1713429) Visitor Counter : 204