கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய கப்பல் அமைச்சகத்தின் துறைமுகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பிஎம்-கேர்ஸ் நிதிக்கு ரூ.52 கோடி பங்களிப்பு
Posted On:
06 APR 2020 12:08PM by PIB Chennai
மத்திய கப்பல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைமுகங்களும், பொதுத் துறை நிறுவனங்களும், சி.எஸ்.ஆர் நிதியாக (நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்புக்கான நிதி) ரூ.52 கோடியை `பிரதமரின் பேரிடர் கால குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிக்கு’ (பிஎம்-கேர்ஸ்) பங்களிப்பு செய்யத் தீர்மானித்துள்ளன. சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் ரூ.50 லட்சமும், வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் ரூ.2 கோடியும், காமராசர் துறைமுகம் ரூ.4 கோடியும் அளிக்கவுள்ளன.
(Release ID: 1611538)
Visitor Counter : 94
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam