பிரதமர் அலுவலகம்
கொவிட்-19 அவசர நிதிக்குப் பங்களித்ததற்காக மாலத்தீவு அரசுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2020 8:39PM by PIB Chennai
கொவிட்-19 அவசர நிதிக்கு 20,000 அமெரிக்க டாலர்கள் அளித்ததற்காக மாலத்தீவு அரசுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.
கொவிட்-19க்கு எதிரான ஒன்றுபட்ட போரில், மாலத்தீவின் இந்த பங்களிப்பு நமது முயற்சிகளை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1609063)
வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam