பிரதமர் அலுவலகம்
இந்தோனேஷிய அதிபரால், அந்நாட்டின் மிக உயரிய குடிமக்கள் விருதான ‘இந்தோனேஷியக் குடியரசின் பிந்தாங் அதிபூர்ணா’ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
प्रविष्टि तिथि:
07 JUL 2026 3:27PM by PIB Chennai
இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவால், ‘இந்தோனேசியக் குடியரசின் பிந்தாங் அதிபூர்ணா’ என்ற கௌரவப் பதக்கம் இன்று பிரதமருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது, இந்தோனேஷியக் குடியரசின் மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவமாகும். இந்தியா-இந்தோனேஷியா உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய தலைமைத்துவத்திற்காகவும் சிறப்பான பங்களிப்பிற்காகவும் பிரதமருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியா மற்றும் இந்தோனேஷிய மக்களுக்கும், இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த நாகரிக உறவுகளுக்கும் பிரதமர் அர்ப்பணித்தார்.
(Release ID: 2281994)
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2282165)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam