பிரதமர் அலுவலகம்
ஜெருசலேமில் நிகழ்ந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்
Posted On:
08 SEP 2025 9:23PM by PIB Chennai
ஜெருசலேமில் இன்று அப்பாவி பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வன்மையாகக் கண்டித்திருக்கிறார். “பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் இந்தியா கண்டிப்பதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் கொள்கையில் உறுதியாக இருக்கிறது”, என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“ஜெருசலேமில் இன்று அப்பாவி பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறோம்.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் இந்தியா கண்டிப்பதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் கொள்கையில் உறுதியாக இருக்கிறது.”
@netanyahu
***
(Release ID: 2164802)
AD/BR/KR
(Release ID: 2164830)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam