பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 06 JUL 2025 12:06AM by PIB Chennai

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"டெக்சாஸில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள், குறிப்பாக குழந்தைகள் உயிரிழப்பு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அமெரிக்க அரசுக்கும் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

***

(Release ID: 2142573)

AD/PLM/RJ


(रिलीज़ आईडी: 2142699) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada