பிரதமர் அலுவலகம்
பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
Posted On:
23 APR 2025 9:00PM by PIB Chennai
பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து 7, லோக் கல்யாண் மார்கில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து 7, லோக் கல்யாண் மார்கில், பாதுகாப்பு குறித்த அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன்.”
***
(Release ID: 2123981)
TS/SMB/SG/KR
(Release ID: 2124038)
Visitor Counter : 8