பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது தெய்வீக வடிவங்களை வழிபடுவதை பிரதமர் விளக்கியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 APR 2025 9:02AM by PIB Chennai
நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது தெய்வீக வடிவங்கள் வழிபடப்படுவதை எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஒரு பஜனையைப் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:
"நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது வடிவங்களை வணங்குவது அவரது பக்தர்களை பக்தியால் நிரப்புகிறது. தேவியின் புகழுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பஜனை மனதை மயக்குகிறது’’.
***
PKV/ RJ
(Release ID: 2119127)
(வெளியீட்டு அடையாள எண்: 2119184)
வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam