பிரதமர் அலுவலகம்
‘ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருதுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
07 MAR 2025 10:02AM by PIB Chennai
‘ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருதினை வழங்கியதற்காக பார்படாஸ் அரசுக்கும் மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்த விருதை 1.4 பில்லியன் இந்தியர்களுக்கும், இந்தியாவிற்கும் பார்படாஸுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கும் திரு மோடி அர்ப்பணித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"இந்த கெளரவத்திற்காக பார்படாஸ் அரசுக்கும் மக்களுக்கும் நன்றி.
‘ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருதினை 1.4 பில்லியன் இந்தியர்களுக்கும் மற்றும் இந்தியாவிற்கும் பார்படாஸுக்கும் இடையிலான நெருங்கிய உறவுக்கும் அர்ப்பணிக்கிறேன்."
@DameSandraMason
@miaamormottley
***
(Release ID: 2108980)
TS/SMB/RJ
(रिलीज़ आईडी: 2109130)
आगंतुक पटल : 70
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Bengali
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam