பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமது விவசாயிகள் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர்

प्रविष्टि तिथि: 24 FEB 2025 10:01AM by PIB Chennai

இந்தியாவின் விவசாயிகள் குறித்து அரசு பெருமிதம் கொள்வதாகவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மைகவ்இந்தியா பதிவுக்கு பதிலளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

நமது விவசாயிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கீழ்க்காணும் இணைப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ள முயற்சிகளில் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த எங்களின் உறுதிப்பாடு பிரதிபலிக்கின்றன. #PMKisan

***

(Release ID: 2105694)
TS/SMB/RR/KR

 


(रिलीज़ आईडी: 2105828) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam