பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்- 2025, மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை தொடர்பான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 07 JAN 2025 4:18PM by PIB Chennai

மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்- 2025 முன்னுரிமை அளிக்கின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர்   திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை தொடர்பான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்- 2025 எவ்வாறு முன்னுரிமை அளிக்கின்றன என்பதை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் (@AshwiniVaishnaw) விளக்கியுள்ளார்.  வளர்ச்சியையும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் ஊக்குவிக்கும்போது தனிநபர் தரவைப் பாதுகாப்பதை இந்த விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.”

-------------

TS/PLM/RS/DL


(रिलीज़ आईडी: 2090942) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada