பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்

प्रविष्टि तिथि: 30 SEP 2024 8:20PM by PIB Chennai

 

மேற்கு ஆசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுப்போக்குகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  பேச்சுநடத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"மேற்கு ஆசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுப்போக்குகள் குறித்து பிரதமர் நேதன்யாகுவுடன் @netanyahu பேசினேன். பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை. பிராந்திய விரிவாக்கத்தைத் தடுப்பதும் அனைத்து பணயக்கைதிகளையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்வதும் முக்கியம். அமைதியையும் நிலைத்தன்மையையும் விரைவில் மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது."

***

SMB/KV

 

 


(रिलीज़ आईडी: 2060542) आगंतुक पटल : 94
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam