பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் தேகாமில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இழப்பீடு அறிவிப்பு

Posted On: 14 SEP 2024 2:25PM by PIB Chennai

குஜராத் மாநிலம் தேகாமில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

 ‘’குஜராத் மாநிலம் தேகாமில் கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்’’..

*****

PKV/ KV

 

 

 



(Release ID: 2054947) Visitor Counter : 17