பிரதமர் அலுவலகம்

மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 07 JUL 2024 8:31AM by PIB Chennai

மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் புனித ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் திரு  நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"புனித ரத யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு எனது வாழ்த்துகள். மஹாபிரபு ஜெகன்நாதரை வணங்கி, அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்க பிரார்த்திக்கிறேன்."

***

SMB/PLM/KV



(Release ID: 2031382) Visitor Counter : 22