பிரதமர் அலுவலகம்

அரிவாள் செல் நோயை ஒழிப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்: பிரதமர்

Posted On: 19 JUN 2024 12:55PM by PIB Chennai

உலக அரிவாள் செல் ரத்த சோகை நோய் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இந்த நோயை ஒழிக்க து அரசு உறுதிபூண்டுள்ளது என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கம் பற்றி குறிப்பிட்டுள்ள அவர், இந்த மரபணு ரத்தக் கோளாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பிற அம்சங்களிலும் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"உலக அரிவாள் செல்  ரத்த சோகை தினத்தில், இந்த நோயை ஒழிப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். கடந்த ஆண்டு, நாம் தேசிய அரிவாள் செல் ரத்த சோகை நோய் ஒழிப்பு பணியைத் தொடங்கினோம், மேலும் விழிப்புணர்வை உருவாக்குதல், உலகளாவிய திரையிடல், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான கவனிப்பு போன்ற அம்சங்களில் பணியாற்றி வருகிறோம். இந்தப் பகுதியில் தொழில்நுட்பத்தின் சக்தியையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்.

***

(Release ID: 2026448)

PKV/AG/RR



(Release ID: 2026474) Visitor Counter : 72