பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் எனது முதல் வாக்கு நாட்டிற்காக என்று கூறுகின்றனர்: பிரதமர்

प्रविष्टि तिथि: 14 MAR 2024 1:21PM by PIB Chennai

நாடு முழுவதும் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் உற்சாகத்தை எடுத்துரைக்கும் காணொலியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் எனது முதல் வாக்கு நாட்டிற்காக என்று கூறுகின்றனர்.”

***

PKV/IR/RS/KV

 


(रिलीज़ आईडी: 2014600) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam