பிரதமர் அலுவலகம்

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 28 FEB 2024 10:12PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில்  கூறியிருப்பதாவது;  

"ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நிகழ்ந்த விபத்தை அறிந்து  மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: பிரதமர் @narendramodi.”

*** 

ANU/PLM/BR/KV

 



(Release ID: 2010491) Visitor Counter : 66