பிரதமர் அலுவலகம்

துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் குறித்து பிரதமர் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்

Posted On: 21 FEB 2024 11:17AM by PIB Chennai

துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் குறித்த தமது கட்டுரையின் இணைப்பை திரு மோடி narendramodi.in   இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக  எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

"துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர்  மகராஜ்  அவர்கள் குறித்து எனது எண்ணங்களை எழுதினேன், அவரது ஆசீர்வாதங்களை நான் பல ஆண்டுகளாகப் பெற்றேன், மனித சமுதாயத்திற்கு அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது."

***

(Release ID: 2007572)

ANU/PKV/IR/AG/KRS



(Release ID: 2007598) Visitor Counter : 66