பிரதமர் அலுவலகம்

பிராணப் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராம ஜோதியை ஏற்றுமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்

Posted On: 22 JAN 2024 6:09PM by PIB Chennai

பிராணப் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராம ஜோதியை ஏற்றிக் குழந்தை ராமரை வரவேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"குழந்தை ராமர் இன்று அயோத்திதாமில் உள்ள தமது பிரமாண்டமான ஆலயத்தில் அமர்ந்துள்ளார். இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், ராம ஜோதியை ஏற்றி, தங்கள் வீடுகளிலும் அவரை வரவேற்குமாறு நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் சியாராம்!"

***

(Release ID: 1998604)

ANU/SMB/PLM/AG/KRS



(Release ID: 1998657) Visitor Counter : 65