பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் தங்கம் வென்ற ஷீத்தல் தேவி, ராகேஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2023 9:27PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"இது எங்கள் பாரா வில்வித்தை கலப்பு அணிக்கு ஓர் அற்புதமான தங்கம்.
ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் ஆகியோரின் அசாதாரண செயல்திறனுக்கு வாழ்த்துகள்.
அவர்களின் துல்லியம், அர்ப்பணிப்பு மற்றும் அசாதாரண திறமைகளுக்கு இந்தப் பெருமை ஒரு சான்றாகும்.”
***
ANU/PKV/SMB/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1971914)
வருகையாளர் எண்ணிக்கை : 157
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam