பிரதமர் அலுவலகம்
காம்பவுண்ட் வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபிஷேக் வர்மாவுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2023 8:39AM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு :
"அபிஷேக் வர்மாவின் (@archer_abhishek சிறப்பான செயல்திறன்.
காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். அவரது திறமையும், விளையாட்டு உணர்வும் பிரகாசமாக ஜொலிக்கின்றன. இந்த சாதனையால் இந்தியா பெருமிதம் அடைகிறது."
***
ANU/PKV/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1965354)
வருகையாளர் எண்ணிக்கை : 132
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam