பிரதமர் அலுவலகம்
குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டு 2023ல் “A+” தரப்படுத்தப்பட்டதற்காக சக்திகாந்த தாஸை பிரதமர் வாழ்த்தினார்
Posted On:
01 SEP 2023 8:17PM by PIB Chennai
குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டுகள் 2023ல், ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் “A+” என மதிப்பிடப்பட்டதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மதிப்பிடப்பட்ட மூன்று மத்திய வங்கி கவர்னர்கள் பட்டியலில் திரு தாஸ் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் சமூக ஊடகப் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு;
"ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். இது இந்தியாவிற்கு பெருமையான தருணம், உலக அரங்கில் நமது நிதித் தலைமையை பிரதிபலிக்கிறது. அவருடைய அர்ப்பணிப்பும் தொலைநோக்குப் பார்வையும் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது."
***
AD/PKV/KRS
(Release ID: 1954246)
Visitor Counter : 129
Read this release in:
Assamese
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam