பிரதமர் அலுவலகம்
கிரீஸில் இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸை பிரதமர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2023 10:55PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.08.2023 அன்று கிரீஸில் உள்ள இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸை ஏதென்ஸில் சந்தித்தார்.
2019-ம் ஆண்டு இந்தியாவில் இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தச் சந்திப்பின்போது கிரீஸில் இஸ்கான் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறப்பட்டது.
******
ANU/AP/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1952413)
வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam