பிரதமர் அலுவலகம்
மேகாலயா மாநில முதலமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பிரதமரைச் சந்தித்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
08 AUG 2023 4:29PM by PIB Chennai
மேகாலயா முதலமைச்சர் திரு கே. சங்மா, மாநில சட்டப் பேரவைத் தலைவர் திரு தாமஸ் ஏ. சங்மா மற்றும் மேகாலயா மாநில அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (08-08-2023) சந்தித்தனர்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
"மேகாலயா முதலமைச்சர் திரு கன்ராட் சங்மா (@SangmaConrad), மாநில சட்டப் பேரவைத் தலைவர் திரு தாமஸ் ஏ சங்மா மற்றும் மேகாலயா மாநில அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தனர்.”
***
ANU/SM/PLM/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1946884)
வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam