பிரதமர் அலுவலகம்

அவசர நிலையை எதிர்த்ததுடன் ஜனநாயக உணர்வை வலுப்படுத்தப் பாடுபட்டவர்களுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 25 JUN 2023 11:01AM by PIB Chennai

நமது அரசியலமைப்புச் சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக ஜனநாயகத்தின் இருண்ட நாட்கள் அமைந்திருந்தன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாளையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாகவது:

 

"அவசர நிலையை எதிர்த்துப் போராடி, நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்துவதற்காகப் பாடுபட்ட துணிச்சல் மிக்க தலைவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். ஜனநாயகத்தின் கறுப்பு நாட்கள் (#DarkDaysOfEmergency) என்பது நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு அது  முற்றிலும் எதிரானது."

 

இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

***

AD/PLM/DL



(Release ID: 1935155) Visitor Counter : 128