பிரதமர் அலுவலகம்
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 JUN 2023 6:36PM by PIB Chennai
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியை அவரது நினைவு நாளில் நினைவுகூர்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டுக்கான அவரது வலுவான அர்ப்பணிப்பும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவரது பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும். நல்லாட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான எங்களது முயற்சிகளுக்கு அவரது கொள்கைகள் தொடர்ந்து வழிகாட்டுகின்றன.”
----------------------
(Release ID: 1934831)
AP/PLM/RS/KRS
(रिलीज़ आईडी: 1934867)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada