பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜா பர்பாவை முன்னிட்டு ஒடிசா மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 15 JUN 2023 2:09PM by PIB Chennai

ராஜா பர்ப விழாவையொட்டி ஒடிசா மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“ஒடிசா முழுவதும் நடைபெறும் ராஜ பர்ப விழாக்களுக்கு வாழ்த்துகள். இந்தப் புனிதமானக் காலம் நல்ல ஆரோக்கியத்தையும் ஏராளமான செல்வத்தையும் கொண்டுவரட்டும். அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சி நிலவட்டும்.”

***

 

AD/SMB/KPG/GK

 

 


(रिलीज़ आईडी: 1932608) आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada