பிரதமர் அலுவலகம்
இந்தியாவில் 2 லட்சமாவது 5ஜி கோபுரம் கங்கோத்ரியில் தொடங்கப்பட்டதற்கும், சர்தாமுக்கு கண்ணாடியிழை இணைப்பு திட்டம் அர்ப்பணிக்கப்பட்டதற்கும் பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2023 9:40PM by PIB Chennai
இந்தியாவில் 2 லட்சமாவது 5ஜி கோபுரம் கங்கோத்ரியில் தொடங்கப்பட்டதற்கும், சர்தாமுக்கு கண்ணாடியிழை இணைப்புத் திட்டம் அர்ப்பணிக்கப்பட்டதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:
“இணைப்பு மற்றும் சுற்றுலாவிற்கு மகிழ்ச்சிகரமான செய்தி.”
***
AP/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1927674)
வருகையாளர் எண்ணிக்கை : 233
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam