பிரதமர் அலுவலகம்
நாகலாந்தின் ட்யூன்சங்-கில் தூய்மை இந்தியா இயக்கத்தின் அளப்பரிய பணிகளுக்குப் பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
17 APR 2023 10:06AM by PIB Chennai
நாகலாந்தின் ட்யூன்சங்-கில் தூய்மை இந்தியா இயக்கத்தின் அளப்பரியப் பணிகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
நாகலாந்து சட்டப் பேரவை உறுப்பினர் திரு. ஜாக்கோப் ஸிமோமி வெளியிட்டுள்ள ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“நன்று! நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் மாபெரும் உத்வேகத்துடன் செயல்படுத்தப்பட்டு வருவது, சுகாதாரம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறுதியான நற்பலனை அளித்து வருகிறது.”
***
(Release ID: 1917179)
SRI/ES/SG
(வெளியீட்டு அடையாள எண்: 1917222)
வருகையாளர் எண்ணிக்கை : 185
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam