பிரதமர் அலுவலகம்
திரு கேஷப் மஹிந்திராவின் மறைவிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
12 APR 2023 7:57PM by PIB Chennai
வணிகத் துறையில் பிரபல ஆளுமையாக விளங்கிய திரு கேஷப் மஹிந்திராவின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“திரு கேஷப் மஹிந்திரா அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். வணிக உலகில் அவரது பங்களிப்பிற்காகவும், கொடை குணத்திற்காகவும் அவர் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி: பிரதமர் @narendramodi”
******
SMB/BR/KPG
(Release ID: 1916162)
Visitor Counter : 158
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam