பிரதமர் அலுவலகம்
செகந்திராபாத் ரயில் நிலைய மறுசீரமைப்பால் எண்ணற்ற மக்கள் பயனடைவார்கள்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
07 APR 2023 11:07AM by PIB Chennai
செகந்திராபாத் ரயில் நிலையத்தைச் சீரமைப்பது, எண்ணற்ற மக்கள் பயன்பெறும் முக்கியமான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டமாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
செகந்திராபாத் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவது குறித்து டிடி நியூஸின் ட்வீட்டைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் திட்டம், இதன் காரணமாக எண்ணற்ற மக்கள் பயனடைவார்கள்."
------
VJ/PKV/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1914613)
வருகையாளர் எண்ணிக்கை : 171
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam