பிரதமர் அலுவலகம்

திரு ஹர்தீப் பூரியின் கட்டுரையை பிரதமர் பகிர்வு

Posted On: 14 MAR 2023 7:11PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் பூரி எழுதியுள்ள கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“அமிர்த காலத்தில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் பாரம்பரிய எரிபொருட்களுடன் இணைந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் எவ்வாறு முக்கிய இடம் வகிக்கின்றது என்பதை மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் பூரியின் கட்டுரை எடுத்துரைக்கிறது... அவசியம் வாசிக்கவும்!”

****

(Release ID: 1906907)

AD/RB/RR



(Release ID: 1907032) Visitor Counter : 119