பிரதமர் அலுவலகம்
வடகிழக்கு மாநிலங்களுக்கான தமது பயணத்தின் முக்கிய அம்சங்களை பிரதமர் பகிர்வு
प्रविष्टि तिथि:
08 MAR 2023 8:38AM by PIB Chennai
மேகாலயா மற்றும் நாகாலாந்தில் புதிய அரசுகளின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று வடகிழக்குப் பகுதிக்குச் சென்றிருந்ததன் முக்கிய அம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்தார். திரிபுராவில் இன்று நடைபெறவிருக்கும் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்பார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:
“நேற்று வடகிழக்குப் பகுதியில் அமைந்த சிறப்பான நாளின் முக்கிய அம்சங்கள். திரிபுராவில் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் இன்று கலந்து கொள்வேன்.”
***
(Release ID: 1905015)
AP/RB/RR
(रिलीज़ आईडी: 1905066)
आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam