பிரதமர் அலுவலகம்

திரு இந்திபோர் தூரியின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 08 MAR 2023 8:30AM by PIB Chennai

பிரபல அறிஞர் திரு இந்திபோர் தூரியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“திரு இந்திபோர் தூரியின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இலக்கியம், கலாச்சாரம் மற்றும் கல்வி உலகில் அவர் போற்றுதலுக்குரிய பங்களிப்பை வழங்கினார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி: பிரதமர் @narendramodi”

***

 (Release ID: 1905014)

AP/RB/RR



(Release ID: 1905063) Visitor Counter : 179