பிரதமர் அலுவலகம்
திரு இந்திபோர் தூரியின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAR 2023 8:30AM by PIB Chennai
பிரபல அறிஞர் திரு இந்திபோர் தூரியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“திரு இந்திபோர் தூரியின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இலக்கியம், கலாச்சாரம் மற்றும் கல்வி உலகில் அவர் போற்றுதலுக்குரிய பங்களிப்பை வழங்கினார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி: பிரதமர் @narendramodi”
***
(Release ID: 1905014)
AP/RB/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1905063)
வருகையாளர் எண்ணிக்கை : 247
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam