பிரதமர் அலுவலகம்

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடனான பிரதமரின் கலந்துரையாடலையொட்டி கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் வெளியிட்ட பாடல்

Posted On: 11 JAN 2023 6:26PM by PIB Chennai

தேர்வு அச்சத்தை நீக்கி மன அழுத்தம் இல்லாத வகையில் பொதுத் தேர்வு எழுதும் மனநிலையை மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்கான பரீக்ஷா பே சர்ச்சா 2023 என்ற நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் இந்த கலந்துரையாடலையொட்டி கேந்திரீய வித்யாலயா மாணவர்கள் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  இதனை திரு நரேந்திர மோடி தமது ட்விட்டரில் பதிவு செய்து மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

***


TV/ES/KPG/RJ

 



(Release ID: 1890494) Visitor Counter : 167