பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஓய்வுபெற்ற நாயக் பைரோன் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 19 DEC 2022 4:48PM by PIB Chennai

ஓய்வுபெற்ற நாயக் பைரோன் சிங் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

நம் நாட்டிற்கு ஓய்வு பெற்ற நாயக் பைரோன் சிங் அவர்கள் ஆற்றிய சேவை நினைவுகூரப்படும். நமது நாட்டின் வரலாற்றில்  முக்கிய தருணங்களில் அவர் துணிச்சலுடன் செயல்பட்டார். அவரது மறைவு கவலை அளிக்கிறது. அவரது உறவினர்களுக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.  

**************

(Release ID: 1884822)

AP/IR/AG/KRS

 


(रिलीज़ आईडी: 1884895) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam