பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானின் ஜோத்பூர் சிலிண்டர் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி: பிரதமர் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 16 DEC 2022 6:11PM by PIB Chennai

ராஜஸ்தானின் ஜோத்பூரில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884220

-----------------

SM/PLM/RS/KRS


(रिलीज़ आईडी: 1884262) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam