பிரதமர் அலுவலகம்
தேர்வு குறித்த விவாதம் 2023 தொடர்பான செயல்களில் பங்கேற்குமாறு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 NOV 2022 4:37PM by PIB Chennai
தேர்வு குறித்த விவாதம் 2023 தொடர்பான செயல்களில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நமது மாணவர்களுக்கு மனஅழுத்தம் இல்லாத சூழலை உருவாக்குவதற்கு கூட்டாக பணியாற்றுவதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
கல்வி அமைச்சகத்தின் ட்விட்டரை மேற்கோள்காட்டி, பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“தேர்வு குறித்த விவாதம் 2023 தொடர்பான செயல்களில் பங்கேற்க ஆர்வமுள்ள தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நமது மாணவர்களுக்கு மனஅழுத்தம் இல்லாத சூழலை நாம் கூட்டாக பணியாற்றுவோம். #PPC2023”
**************
SM/SMB/PK/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1880041)
வருகையாளர் எண்ணிக்கை : 217
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Kannada
,
Bengali
,
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Malayalam