பிரதமர் அலுவலகம்
குரு தேஜ்பகதூரின் நினைவு தினத்தில் பிரதமர் அஞ்சலி
Posted On:
28 NOV 2022 11:34AM by PIB Chennai
குரு தேஜ்பகதூர் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
குரு தேஜ்பகதூர் ஜி-யின் தியாக தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது வீரம், கொள்கைகள் மற்றும் லட்சியத்தில் அசைக்கமுடியாத அர்ப்பணிப்புக்காக அவர் அனைவராலும் போற்றப்படுகிறார். கொடுங்கோன்மைக்கும், அநீதிக்கும், அவர் தலைவணங்க மறுத்தார். அவரது போதனைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கும்.
------
(Release ID: 1879458)
AP/PKV/KPG/KRS
(Release ID: 1879474)
Visitor Counter : 213
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam