பிரதமர் அலுவலகம்

உத்தராகண்ட் மாநிலம் உதய தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 09 NOV 2022 10:03AM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் உதய தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“உத்தராகண்ட் மக்களுக்கு  மாநில உதயதின வாழ்த்துக்கள், இம்மாநிலம் இயற்கை மற்றும் ஆன்மீகத்துடன்  நெருங்கிய தொடர்புடையது. இம்மாநிலத்தைச்  சேர்ந்த மக்கள்,  நாட்டைக் கட்டமைப்பதில் பல்வேறு துறைகளில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எதிர் வரும் ஆண்டுகளில்  உத்தராகண்ட்  வளர்ச்சியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**************

SG/IR/KPG/IDS



(Release ID: 1874653) Visitor Counter : 129