பிரதமர் அலுவலகம்
உத்தராகண்ட் மாநிலம் உதய தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
09 NOV 2022 10:03AM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் உதய தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“உத்தராகண்ட் மக்களுக்கு மாநில உதயதின வாழ்த்துக்கள், இம்மாநிலம் இயற்கை மற்றும் ஆன்மீகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இம்மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், நாட்டைக் கட்டமைப்பதில் பல்வேறு துறைகளில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எதிர் வரும் ஆண்டுகளில் உத்தராகண்ட் வளர்ச்சியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**************
SG/IR/KPG/IDS
(Release ID: 1874653)
Visitor Counter : 129
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam