பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பிரதமர் பாராட்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 05 NOV 2022 11:32AM by PIB Chennai

சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ள அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.  இதிலிருந்து, உள்கட்டமைப்பு உருவாக்கம், சுற்றுப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் உத்வேகம் பெறும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

எல்லைச் சாலைகள் அமைப்பின் ட்வீட்டருக்குப் பதிலளித்துள்ள  பிரதமர் கூறியிருப்பதாவது;

"உள்கட்டமைப்பு உருவாக்கம், சுற்றுப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் ஒரு உத்வேகத்தைப் பெறும். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்."

**************


(रिलीज़ आईडी: 1873883) आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam